சொல்லாத காதல் வலி அறிவாயா
சொன்னபின் பறந்த நொடி அறிவாயா

பார்க்காத நேரத்தின் நீளம் அறிவாயா
பார்த்தபின் கண்ணீரின் ஆற்றாமை அறிவாயா

No comments: