தண்டவாளத்தில் குறையும் ரயிலின் வேகம்
என் நெஞ்சில் கூடும் மூச்சின் வேகம்
அடித்துக்கொள்ளும் பார்வையின் தேடல்
நீ வரும் தடயம் தேடியே 

No comments: